ஒரு கவிதை


நிற்பனவும் நடப்பனவும் போல
வெறும் காட்சிப் பொருளுக்கு
ஆகிப் போகும் உறுப்புக்கள்
கடந்து போகும் பெண்களின்
மேல் சட்டை தாண்டி
ஊடுருவாத கண்கள் கொண்ட
கல் எறிவோர் வீடுகளில்
மரணமில்லை போலும்
எல்லைகள் நிறுவும் சிறுநீர்
கழிப்பறை தாண்டிய நிர்வாணம்

1 comments:

Rekha raghavan said...

நல்ல கவிதை.

Post a Comment