பரீட்சை ஜுரம்

தற்போதைய மாணவர்களின் அவலநிலையை இந்த சுட்டியில் காணுங்கள். இதற்கு பொறுப்பு அவர்களது பெற்றோரே. அவ்வப்போது அவர்களின் படிப்பை கவனிக்காமல் பரிட்சையில் பாஸ் செய்வதும் அவர்களது மதிப்பெண், கல்லூரி சேர்கை இத்யாதி மட்டும் பார்க்கின்றனர். விளைவு எதிர் காலத்திற்காக நிகழ் காலத்தை தொலைக்கும் வேதனையான போக்கு நம்மிடையே இருக்கிறது. உண்மையை எதிர்கொள்ளும் மனபக்குவம் கூட இல்லை. விளைவு, படிப்பை நம்பாமல், தன்னை நம்பாமல், நினைவாற்றல் மாத்திரைகளை தேடி செல்கின்றனர்.

0 comments:

Post a Comment